Monday, 13 February 2017

Meen Valarpu | Apartments in Coimbatore


Apartment houses in Chennai should be properly maintained and not left alone unoccupied allowing the trespassers to use the villa houses for doing misdeeds. The apartment or villa house owners should leave the house in proper hands and ask them to use it or rent it for college students and employees. Apartment houses near the IT companies are in much demand by the people who work there . The people from other states and districts working in the MNC corporate companies in the cities such as Chennai want to stay near their work place and are always in search of apartment and villa houses near the IT Offices.

பூ த்துக் குலுங்கும் அலுவலகங்கள், வண்ணப் பூக்கள் நிறைந்த நிறுவனங்கள் என்று பூஞ்சோலை களாக இருக்கின்றன சென்னையின் பல வணிக மையங்கள்! இந்தப் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, வாடிப்போகும் வாய்ப்புகள் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை கழுவிக் காய வைத்தால் போதும்!
அட, ஆமாங்க... எல்லாமே செயற்கைப் பூக்கள். சட்டென பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவு மிருதுவான துணியாலான செயற்கைப் பூக்கள்.
‘‘சமீபமாக சென்னை போன்ற பெருநகரத்தில் பலராலும் விரும்பப்படும் விஷயமாக இருக்கிறது இந்த செயற்கைப்பூ அலங்காரம். தங்கள் அலுவல கத்தை அலங்கரித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்..? அதுவும், அதிகம் செலவு வைக்காத அலங்காரம் என்றால் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தானே செய்யும். அதுதான் எனக்கு அற்புதமான தொழில் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது’’ என்றார் மங்களா சரவணன்.

Saturday, 21 November 2015

Meen Valarpu | Apartments in Coimbatore

Meen Valarpu | Apartments in Coimbatore

Apartment houses in Chennai should be properly maintained and not left alone unoccupied allowing the trespassers to use the villa houses for doing misdeeds. The apartment or villa house owners should leave the house in proper hands and ask them to use it or rent it for college students and employees. Apartment houses near the IT companies are in much demand by the people who work there . The people from other states and districts working in the MNC corporate companies in the cities such as Chennai want to stay near their work place and are always in search of apartment and villa houses near the IT Offices.

பூ த்துக் குலுங்கும் அலுவலகங்கள், வண்ணப் பூக்கள் நிறைந்த நிறுவனங்கள் என்று பூஞ்சோலை களாக இருக்கின்றன சென்னையின் பல வணிக மையங்கள்! இந்தப் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, வாடிப்போகும் வாய்ப்புகள் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை கழுவிக் காய வைத்தால் போதும்!
அட, ஆமாங்க... எல்லாமே செயற்கைப் பூக்கள். சட்டென பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவு மிருதுவான துணியாலான செயற்கைப் பூக்கள்.
‘‘சமீபமாக சென்னை போன்ற பெருநகரத்தில் பலராலும் விரும்பப்படும் விஷயமாக இருக்கிறது இந்த செயற்கைப்பூ அலங்காரம். தங்கள் அலுவல கத்தை அலங்கரித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்..? அதுவும், அதிகம் செலவு வைக்காத அலங்காரம் என்றால் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தானே செய்யும். அதுதான் எனக்கு அற்புதமான தொழில் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது’’ என்றார் மங்களா சரவணன்.
சென்னை, தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் இருக்கிறது இவருடைய செயற்கைப் பூக்கடை! ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து செயற்கைப் பூக்களை வரவழைத்து நம்மூர் அலுவலகங்களுக்கும், வியாபார நிறுவனங் களுக்கும் அலங்காரம் செய்து கொடுக்கிறார் இவர்.
பிலிப்ஸ், ரிலையன்ஸ், கேஸ்ட்ரால், சிட்டி பேங்க், ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், சத்யம் இன்ஃபோ வே, ஜி.ஆர்.டி ஹோட்டல்கள், நீல்கிரிஸ் - இவரது வாடிக்கையாளர்கள்.
‘‘டிகிரி முடித்து வீட்டில் இருந்தாலும் உள்ளுக்குள் ஏதாவது ஒரு பிஸினஸ் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான சரியான வாய்ப்பு கிடைக் காமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் தோழி சென்னையில் ஒரு கடையில் செயற்கைப் பூவை எனக்கு அறிமுகம் செய்தார். அது, என் உறவினர் கள் பலரையும் கவர்ந்துவிட, எல்லோருக்கும் நானே வாங்கிக்கொடுத்தேன். வெறுமனே கொடுக்காமல் அதை பூங்கொத்தாகவோ, பூ ஜாடி அலங்காரமாகவோ கொடுக்க... அதைப் பார்த்துவிட்டு இன்னும் பலரும் கேட்க, எனக்குள் பளீரென ஒளிர்ந்தது பிஸினஸ் பல்ப்.
தீவிரமாக இறங்கினேன். நான் பூக்கள் வாங்கிய கடையிலேயே ‘அது எந்த நாட்டிலிருந்து வருகிறது?’ என்று விசாரித்து, அந்நாட்டு கம்பெனிகளுடன் பேசி பூக்களை நேரடியாக வரவழைத்தேன். அப்போது தொடங்கிய என் பயணம் இந்த செயற்கை நந்தவனத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது’’ என்கிறார் மங்களா.
ரோஜா, சூரியகாந்தி, லில்லி மலர்களின் தோற்றத் தில் பளீர் வண்ணத்தில் இருக்கின்றன அந்தப் பூக்கள். ‘‘இப்போது மக்கள் மத்தியில் இந்தப் பூக்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றன. கார்னேசன், டூலிப், சன்பிளவர்ஸ், பேர்ட் ஆஃப் பேரடைஸ், கலா லில்லி, டைகர் லில்லி போன்ற இந்த மலர்களைக் கொண்டுதான் இப்போது பல இடங்களை அலங்கரித்து வருகிறேன்’’ என்று சொன்ன மங்களா, இப்போது செமபிஸி! வெறும் பூக்கள் மட்டுமல்லாமல் சிறு மரங்கள், நீண்ட செடிகொடிகள் என்று இன்னும் அடுத்த கட்டத்தையும் தொட்டிருக்கிறார் இவர்.
‘‘நூறு ரூபாய் துவங்கி, ஆயிரக்கணக்கான ரூபாய்வரை விற்கக் கூடிய பூங்கொத்துகள் தயாரிக்க முடியும். அதேபோல, அலுவலகங்கள் வீடுகளுக்கு அலங்கரிக்க ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில்கூட பட்ஜெட் இருக்கிறது. பணத்துக்கு உண்மையான மதிப்பு இந்தப் பூக்கள்!’’ என்றார்.
ஒருநாளுக்கு சில மணிநேரம் செலவிடத் தயாராக இருந் தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பா திக்க முடியும் என்பது மங்களா சரவணனின் அனுபவம்.
‘‘ஒருகட்டத்தில் என் வியாபாரம் சூடு பிடித்ததும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த என் கணவர் வேலையை விட்டுவிட்டு இந்தத் தொழிலில் இணைந்து கொண்டார். இப்போது இருவரும் சேர்ந்து இன்னும் அதிகமாக சம்பாதிக்கிறோம். என் கணவர் ஆர்டர் எடுக்க, நான் திறமையாக அலங்காரத்தைச் செய்து கொடுக்கிறேன். சாதாரண மலர்கள் என்றால் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. இந்த செயற்கை மலர்களை ஐந்து வருடங்கள்கூட பாதுகாப் பாக வைத்திருக்க முடியும். தூசி, அழுக்கு படிந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ள முடியும்’’ என்கிறார்.
இந்த செயற்கை மலர்களை வெளிநாடு களில் இருந்து கப்பல் மூலம் வரவழைக்கும் மங்களா, இந்தத் தொழிலுக்கு தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்.
‘‘இப்போது எல்லா நகரங்களிலுமே அலுவலகங்கள், ஹோட்டல்கள், ஷோ-ரூம் கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதனால், எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம். ரூபாய் 10,000 முதலீடு செய்தால் சுளையாக நாலாயிரம் ரூபாய்வரை மாத வருமானம் கிடைக்கும் தொழில் இது’’ என்றார்.
திருமணம், பிறந்தநாள் விழாக்களுக்கு இந்த செயற்கை மலர்களை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்க முடியும். இப்போது நகரங்களில் அடுக்குமாடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கெல்லாம் இயற்கைத் தாவரங்களை வளர்க்க முடியாது என்பதால் செயற்கை மலர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
மார்க்கெட் மலர்கள் என்றால், சீசனுக்கேற்ப விலை ஏறும், இறங்கும். அந்தப் பிரச்னை செயற்கை மலர்களுக்கு இல்லை. இதுவும் இந்தத் தொழிலுக்கு சாதகமான அம்சம்.
செயற்கைப் பூக்கள் விற்பனையில் மங்களாவைப் போல விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை ஆட்கள் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புள்ள தொழில் இது!

People in the cities want to stay near the work place though they have their own apartments flats houses in some distance from their office. The traffic in the cities as Chennai, Mumbai, Bengaluru is huge and hence the people do not want to waste time being stuck in the traffic for hours on their way to the apartments from the work place. Also the drainage systems are not proper and makes it hard for the office goers to ride in bike and cars in the roads flooded with water.
So various builders have shown interest and constructed several phases of apartments and villas in the main areas near the IT hub. The people who work there form a gang in their office and take a 3 bhk flats houses and pay the monthly rent on a sharing basis. The people who have apartments in the city and leaving to foreign or abroad countries should leave the flats houses in proper hands for lease or own use.
If the apartment houses are left unattended for a period of several months, there are chances that these unused flats houses can be exploited by bad people. While it is a good choice to invest in apartments and villa house , sure it is a task to maintain the same.

Meen Valarpu - Apartments in Coimbatore

Apartment houses in Chennai should be properly maintained and not left alone unoccupied allowing the trespassers to use the villa houses for doing misdeeds. The apartment or villa house owners should leave the house in proper hands and ask them to use it or rent it for college students and employees. Apartment houses near the IT companies are in much demand by the people who work there . The people from other states and districts working in the MNC corporate companies in the cities such as Chennai want to stay near their work place and are always in search of apartment and villa houses near the IT Offices.

பூ த்துக் குலுங்கும் அலுவலகங்கள், வண்ணப் பூக்கள் நிறைந்த நிறுவனங்கள் என்று பூஞ்சோலை களாக இருக்கின்றன சென்னையின் பல வணிக மையங்கள்! இந்தப் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, வாடிப்போகும் வாய்ப்புகள் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை கழுவிக் காய வைத்தால் போதும்!
அட, ஆமாங்க... எல்லாமே செயற்கைப் பூக்கள். சட்டென பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவு மிருதுவான துணியாலான செயற்கைப் பூக்கள்.
‘‘சமீபமாக சென்னை போன்ற பெருநகரத்தில் பலராலும் விரும்பப்படும் விஷயமாக இருக்கிறது இந்த செயற்கைப்பூ அலங்காரம். தங்கள் அலுவல கத்தை அலங்கரித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்..? அதுவும், அதிகம் செலவு வைக்காத அலங்காரம் என்றால் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தானே செய்யும். அதுதான் எனக்கு அற்புதமான தொழில் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது’’ என்றார் மங்களா சரவணன்.
சென்னை, தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் இருக்கிறது இவருடைய செயற்கைப் பூக்கடை! ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து செயற்கைப் பூக்களை வரவழைத்து நம்மூர் அலுவலகங்களுக்கும், வியாபார நிறுவனங் களுக்கும் அலங்காரம் செய்து கொடுக்கிறார் இவர்.
பிலிப்ஸ், ரிலையன்ஸ், கேஸ்ட்ரால், சிட்டி பேங்க், ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், சத்யம் இன்ஃபோ வே, ஜி.ஆர்.டி ஹோட்டல்கள், நீல்கிரிஸ் - இவரது வாடிக்கையாளர்கள்.
‘‘டிகிரி முடித்து வீட்டில் இருந்தாலும் உள்ளுக்குள் ஏதாவது ஒரு பிஸினஸ் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான சரியான வாய்ப்பு கிடைக் காமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் தோழி சென்னையில் ஒரு கடையில் செயற்கைப் பூவை எனக்கு அறிமுகம் செய்தார். அது, என் உறவினர் கள் பலரையும் கவர்ந்துவிட, எல்லோருக்கும் நானே வாங்கிக்கொடுத்தேன். வெறுமனே கொடுக்காமல் அதை பூங்கொத்தாகவோ, பூ ஜாடி அலங்காரமாகவோ கொடுக்க... அதைப் பார்த்துவிட்டு இன்னும் பலரும் கேட்க, எனக்குள் பளீரென ஒளிர்ந்தது பிஸினஸ் பல்ப்.
தீவிரமாக இறங்கினேன். நான் பூக்கள் வாங்கிய கடையிலேயே ‘அது எந்த நாட்டிலிருந்து வருகிறது?’ என்று விசாரித்து, அந்நாட்டு கம்பெனிகளுடன் பேசி பூக்களை நேரடியாக வரவழைத்தேன். அப்போது தொடங்கிய என் பயணம் இந்த செயற்கை நந்தவனத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது’’ என்கிறார் மங்களா.
ரோஜா, சூரியகாந்தி, லில்லி மலர்களின் தோற்றத் தில் பளீர் வண்ணத்தில் இருக்கின்றன அந்தப் பூக்கள். ‘‘இப்போது மக்கள் மத்தியில் இந்தப் பூக்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றன. கார்னேசன், டூலிப், சன்பிளவர்ஸ், பேர்ட் ஆஃப் பேரடைஸ், கலா லில்லி, டைகர் லில்லி போன்ற இந்த மலர்களைக் கொண்டுதான் இப்போது பல இடங்களை அலங்கரித்து வருகிறேன்’’ என்று சொன்ன மங்களா, இப்போது செமபிஸி! வெறும் பூக்கள் மட்டுமல்லாமல் சிறு மரங்கள், நீண்ட செடிகொடிகள் என்று இன்னும் அடுத்த கட்டத்தையும் தொட்டிருக்கிறார் இவர்.
‘‘நூறு ரூபாய் துவங்கி, ஆயிரக்கணக்கான ரூபாய்வரை விற்கக் கூடிய பூங்கொத்துகள் தயாரிக்க முடியும். அதேபோல, அலுவலகங்கள் வீடுகளுக்கு அலங்கரிக்க ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில்கூட பட்ஜெட் இருக்கிறது. பணத்துக்கு உண்மையான மதிப்பு இந்தப் பூக்கள்!’’ என்றார்.
ஒருநாளுக்கு சில மணிநேரம் செலவிடத் தயாராக இருந் தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பா திக்க முடியும் என்பது மங்களா சரவணனின் அனுபவம்.
‘‘ஒருகட்டத்தில் என் வியாபாரம் சூடு பிடித்ததும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த என் கணவர் வேலையை விட்டுவிட்டு இந்தத் தொழிலில் இணைந்து கொண்டார். இப்போது இருவரும் சேர்ந்து இன்னும் அதிகமாக சம்பாதிக்கிறோம். என் கணவர் ஆர்டர் எடுக்க, நான் திறமையாக அலங்காரத்தைச் செய்து கொடுக்கிறேன். சாதாரண மலர்கள் என்றால் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. இந்த செயற்கை மலர்களை ஐந்து வருடங்கள்கூட பாதுகாப் பாக வைத்திருக்க முடியும். தூசி, அழுக்கு படிந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ள முடியும்’’ என்கிறார்.
இந்த செயற்கை மலர்களை வெளிநாடு களில் இருந்து கப்பல் மூலம் வரவழைக்கும் மங்களா, இந்தத் தொழிலுக்கு தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்.
‘‘இப்போது எல்லா நகரங்களிலுமே அலுவலகங்கள், ஹோட்டல்கள், ஷோ-ரூம் கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதனால், எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம். ரூபாய் 10,000 முதலீடு செய்தால் சுளையாக நாலாயிரம் ரூபாய்வரை மாத வருமானம் கிடைக்கும் தொழில் இது’’ என்றார்.
திருமணம், பிறந்தநாள் விழாக்களுக்கு இந்த செயற்கை மலர்களை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்க முடியும். இப்போது நகரங்களில் அடுக்குமாடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கெல்லாம் இயற்கைத் தாவரங்களை வளர்க்க முடியாது என்பதால் செயற்கை மலர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
மார்க்கெட் மலர்கள் என்றால், சீசனுக்கேற்ப விலை ஏறும், இறங்கும். அந்தப் பிரச்னை செயற்கை மலர்களுக்கு இல்லை. இதுவும் இந்தத் தொழிலுக்கு சாதகமான அம்சம்.
செயற்கைப் பூக்கள் விற்பனையில் மங்களாவைப் போல விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை ஆட்கள் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புள்ள தொழில் இது!

People in the cities want to stay near the work place though they have their own apartments flats houses in some distance from their office. The traffic in the cities as Chennai, Mumbai, Bengaluru is huge and hence the people do not want to waste time being stuck in the traffic for hours on their way to the apartments from the work place. Also the drainage systems are not proper and makes it hard for the office goers to ride in bike and cars in the roads flooded with water.
So various builders have shown interest and constructed several phases of apartments and villas in the main areas near the IT hub. The people who work there form a gang in their office and take a 3 bhk flats houses and pay the monthly rent on a sharing basis. The people who have apartments in the city and leaving to foreign or abroad countries should leave the flats houses in proper hands for lease or own use.
If the apartment houses are left unattended for a period of several months, there are chances that these unused flats houses can be exploited by bad people. While it is a good choice to invest in apartments and villa house , sure it is a task to maintain the same.

Apartments in Chennai

Apartment houses in Chennai should be properly maintained and not left alone unoccupied allowing the trespassers to use the villa houses for doing misdeeds. The apartment or villa house owners should leave the house in proper hands and ask them to use it or rent it for college students and employees. Apartment houses near the IT companies are in much demand by the people who work there . The people from other states and districts working in the MNC corporate companies in the cities such as Chennai want to stay near their work place and are always in search of apartment and villa houses near the IT Offices.
People in the cities want to stay near the work place though they have their own apartments flats houses in some distance from their office. The traffic in the cities as Chennai, Mumbai, Bengaluru is huge and hence the people do not want to waste time being stuck in the traffic for hours on their way to the apartments from the work place. Also the drainage systems are not proper and makes it hard for the office goers to ride in bike and cars in the roads flooded with water.
So various builders have shown interest and constructed several phases of apartments and villas in the main areas near the IT hub. The people who work there form a gang in their office and take a 3 bhk flats houses and pay the monthly rent on a sharing basis. The people who have apartments in the city and leaving to foreign or abroad countries should leave the flats houses in proper hands for lease or own use.
If the apartment houses are left unattended for a period of several months, there are chances that these unused flats houses can be exploited by bad people. While it is a good choice to invest in apartments and villa house , sure it is a task to maintain the same.

Friday, 20 November 2015

Meen Valarpu

Business Ideas , News , Jobs , Current affairs, Loans , Self Employment Ideas


மீன் வளர்ப்பு - Meen Valarpu

  

Girls in the 2 bhk apartment houses in the rural areas engage in activities that are shocking to the whole world. A dedicated reporter interested in showing the real lives of the people in the apartments in rural areas decided to portray the real truth and here is the same presented. Sanjan is from Chennai and is interested in media from his childhood days and always wanted to be a reporter despite his parents and other family members opposing. His interest in journalism is not for the sake of earning money but to make the other people understand the sufferings and struggle of the downtrodden in rural areas. Sanjan is also named one of the best reporters by one of the greatest Media association and awarded him one of the most prestigious awards in the journalism field.
Sanjan heard from his friend that he knew a village where the girls are doing activities in their own apartment houses that are entirely strange to the Indian culture. Even in the western countries, things like this would not happen in the apartment or villa houses. Women engaging in such activities with the permission of their husbands is really shocking and Sanjan at once wanted to cover the real story of those girls and people in that particular rural area.
Sanjan left his apartments houses early in the morning and boarded the bus that takes him to the rural area his friend was talking about. Sanjan could easily sense that something is strange and different in that area and he was given a warm welcome by the ladies in the village after he revealed who he is and his intention of coming to their place.
The people in the area explained their difficulty to run their daily lives and so the girls in the apartments started to run this business with their husband’s permission to survive. The husbands would leave the apartments house when the client or other people come from the nearby villages to their house and the girls in the houses would satisfy the people by providing food, juices and proper service.


பாக்கு மட்டை பிளேட்

பாக்கு மட்டை பிளேட்!

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க என பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய பொருளாக மாறிவிட்டது.
இதன் காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் இப்போது கனஜோராக நடந்து வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.  
மூலப்பொருள்!
பாக்கு மட்டைதான் இந்த தொழிலுக்குத் தேவையான அதிமுக்கிய மூலப்பொருள். பாக்கு மட்டைகள் கேரளா, ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைக்கும் மட்டைகள் அதிக நீளம் கொண்டவை என்பதால் பெரும் பாலானவர்கள் அங்கு கிடைக்கும் பாக்கு மட்டையைத்தான் அதிகம் வாங்குகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு -

தொடர்பு கொள்க.


விநாயகா பிளேட்ஸ்,Salem



மொபைல்:97888328368

தயாரிக்கும் முறை!
பாக்கு மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்து அதிலிருக்கும்  அழுக்குகளை அகற்ற வேண்டும். சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து  கொள்ளலாம். இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது
தடுக்கப்படும். பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு
ரெடி!
முதலீடு!
இந்த தொழில் செய்வதற்கு ஆறரை லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். இயந்திரத்திற்கு 4.50 லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும் தேவைப்படும். இந்த தொழிலுக்கான இயந்திரங்கள் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கிடைக்கின்றன.
ஃபைனான்ஸ்!  
தொழிலைத் தொடங்கும் நிறுவனரின் மூலதனமாக 5%, அதாவது 33,000 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். வங்கியின் மூலம் 95%, அதாவது 6.18 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்!  
இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 2.28 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மானியத் தொகை யானது இந்த தொழிலுக்கு வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத் திற்குப் பிறகு வரவு வைக்கப்படும்.
இயந்திரம்!
ஒரு யூனிட்டுக்கு ஐந்து விதமான இயந்திரங்கள் தேவை. இந்த ஐந்து விதமான இயந்திரத்திலிருந்து 4, 6, 8, 10, 12 இஞ்ச் அளவுகளில் பாக்கு மட்டை பிளேட் தயாரிக்க முடியும். மேனுவல், ஹைட்ராலிக் மற்றும் ஆட்டோமேட்டிக் என இயந்திரங் கள் பலவிதங்களில் இருக்கின்றன. இதில் மேனுவல் இயந்திரம் எனில் 90,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும். ஹைட்ராலிக் இயந்திரம் 1,25,000 ரூபாயும், ஆட்டோமேட்டிக் இயந்திரம் எனில் 2.50 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் வரை ஆகும். ஒரு யூனிட் இயந்திரத்தை கொண்டு ஐந்து விதமான அளவுகளில் பிளேட்டு களைத் தயாரிக்கலாம்.  
வேலையாட்கள்!
இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் ஏழு நபர்கள் வரை வேலைக்கு தேவை.  பெரும்பாலும் வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த தொழிலை செய்துவிடலாம்.  

தயாரிக்கப்படும் அளவுகள்!
12 இஞ்ச் அளவு கொண்ட பிளேட் கல்யாண வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும், 8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள் வழங்குவதற்கும் பயன்படுகின்றன.
சந்தை வாய்ப்பு!  
பிளாஸ்டிக் பொருட்களினால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மாற்றுப் பொருளாக பாக்கு மட்டை பிளேட்டுகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை இருப்பதும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் தடைகளும் இந்த தொழிலுக்கு சாதகமான விஷயங்கள்.
ஃபேன்ஸி ஸ்டோர்கள், கேட்டரிங் நடத்துபவர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மட்டு மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிறைய வாய்ப்புண்டு. சுற்றுச்சூழலை பாதுகாக்க நினைக்கும் நாடுகளில் வருங்காலத்தில் இந்த பிளேட்டு களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.  

சாதகங்கள்!
* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில் வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும், பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.  
* மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.
பாதகங்கள்!
மழைக் காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல் திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
விற்பனைக்கான விலை!
12 இஞ்ச் பிளேட் ஒன்று 2.20 ரூபாய்க்கும், 10 இஞ்ச் 1.50 ரூபாய்க்கும், 8 இஞ்ச் 1.25 ரூபாய்க்கும், 6 இஞ்ச் 75 பைசாவுக்கும், 4 இஞ்ச் 50 பைசாவுக்கும் விற்பனை செய்யலாம்.
நல்ல எதிர்காலம் இருக்கும் இந்த தொழிலில் இப்போதே இறங்குவதுதான் நல்லது.

அதிக டிமாண்ட் இருக்கும் தொழில்!
''அதிக டிமாண்ட் இருக்கும் இந்த தொழிலில் நம்பி இறங்கலாம்'' என்கிறார் கோயம்புத்தூர், கணபதி பிளேட்ஸ் உரிமையாளர் கிரிராஜன்.
''பாக்கு மரத்திலிருந்து கிடைக்கும் மட்டை, முன்பு
எந்தவித பயன்பாட்டிற்கும் தேவைப்படாமல் இருந்தது. ஆனால், இன்றோ மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த தொழிலை சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் குறைந்த பட்ச முதலீடாக இரண்டரை லட்சம் ரூபாயைக் கொண்டு ஆரம்பிக்கலாம். மூலப்பொருள் தவிர வேறு எந்தவிதமான பொருட்களும் தேவைப்படாத தொழில் இது. மின்சாரம் ஒரு ஹெச்.பி. அளவில் தேவைப்படும். 2,500 சதுரடியில் இடம் இருந்தால் போதும். இரண்டு வருடங்களில் பிரேக் ஈவன் அடைந்து விடலாம்.
பாக்கு மட்டையை சுத்தம் செய்ய ஆறு அடி உயரம், அகலம் கொண்ட தண்ணீர்த் தொட்டி தேவை. பெரும்பாலும் உணவு பரிமாறவே இந்த  பிளேட்டுகள் பயன்படுத்தப்படுவதால் பூஞ்சை வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். சில இடங்களில் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே இந்த பிளேட்டுகளை விலைக்கு வாங்கிக் கொள்ளவும் செய்கின்றன. நல்ல டிமாண்ட் இருக்கும் தொழில் என்பதால் நம்பி இறங்கலாம்'' என்றார்.

Girls in the 2 bhk apartment houses in the rural areas engage in activities that are shocking to the whole world. A dedicated reporter interested in showing the real lives of the people in the apartments in rural areas decided to portray the real truth and here is the same presented. Sanjan is from Chennai and is interested in media from his childhood days and always wanted to be a reporter despite his parents and other family members opposing. His interest in journalism is not for the sake of earning money but to make the other people understand the sufferings and struggle of the downtrodden in rural areas. Sanjan is also named one of the best reporters by one of the greatest Media association and awarded him one of the most prestigious awards in the journalism field.
Sanjan heard from his friend that he knew a village where the girls are doing activities in their own apartment houses that are entirely strange to the Indian culture. Even in the western countries, things like this would not happen in the apartment or villa houses. Women engaging in such activities with the permission of their husbands is really shocking and Sanjan at once wanted to cover the real story of those girls and people in that particular rural area.
Sanjan left his apartments houses early in the morning and boarded the bus that takes him to the rural area his friend was talking about. Sanjan could easily sense that something is strange and different in that area and he was given a warm welcome by the ladies in the village after he revealed who he is and his intention of coming to their place.

The people in the area explained their difficulty to run their daily lives and so the girls in the apartments started to run this business with their husband’s permission to survive. The husbands would leave the apartments house when the client or other people come from the nearby villages to their house and the girls in the houses would satisfy the people by providing food, juices and proper service.


செயற்கைப் பூக்கள் தயாரிப்பு

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!
பூ த்துக் குலுங்கும் அலுவலகங்கள், வண்ணப் பூக்கள் நிறைந்த நிறுவனங்கள் என்று பூஞ்சோலை களாக இருக்கின்றன சென்னையின் பல வணிக மையங்கள்! இந்தப் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, வாடிப்போகும் வாய்ப்புகள் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை கழுவிக் காய வைத்தால் போதும்!
அட, ஆமாங்க... எல்லாமே செயற்கைப் பூக்கள். சட்டென பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவு மிருதுவான துணியாலான செயற்கைப் பூக்கள்.
‘‘சமீபமாக சென்னை போன்ற பெருநகரத்தில் பலராலும் விரும்பப்படும் விஷயமாக இருக்கிறது இந்த செயற்கைப்பூ அலங்காரம். தங்கள் அலுவல கத்தை அலங்கரித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்..? அதுவும், அதிகம் செலவு வைக்காத அலங்காரம் என்றால் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தானே செய்யும். அதுதான் எனக்கு அற்புதமான தொழில் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது’’ என்றார் மங்களா சரவணன்.
சென்னை, தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் இருக்கிறது இவருடைய செயற்கைப் பூக்கடை! ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து செயற்கைப் பூக்களை வரவழைத்து நம்மூர் அலுவலகங்களுக்கும், வியாபார நிறுவனங் களுக்கும் அலங்காரம் செய்து கொடுக்கிறார் இவர்.
பிலிப்ஸ், ரிலையன்ஸ், கேஸ்ட்ரால், சிட்டி பேங்க், ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், சத்யம் இன்ஃபோ வே, ஜி.ஆர்.டி ஹோட்டல்கள், நீல்கிரிஸ் - இவரது வாடிக்கையாளர்கள்.
‘‘டிகிரி முடித்து வீட்டில் இருந்தாலும் உள்ளுக்குள் ஏதாவது ஒரு பிஸினஸ் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான சரியான வாய்ப்பு கிடைக் காமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் தோழி சென்னையில் ஒரு கடையில் செயற்கைப் பூவை எனக்கு அறிமுகம் செய்தார். அது, என் உறவினர் கள் பலரையும் கவர்ந்துவிட, எல்லோருக்கும் நானே வாங்கிக்கொடுத்தேன். வெறுமனே கொடுக்காமல் அதை பூங்கொத்தாகவோ, பூ ஜாடி அலங்காரமாகவோ கொடுக்க... அதைப் பார்த்துவிட்டு இன்னும் பலரும் கேட்க, எனக்குள் பளீரென ஒளிர்ந்தது பிஸினஸ் பல்ப்.
தீவிரமாக இறங்கினேன். நான் பூக்கள் வாங்கிய கடையிலேயே ‘அது எந்த நாட்டிலிருந்து வருகிறது?’ என்று விசாரித்து, அந்நாட்டு கம்பெனிகளுடன் பேசி பூக்களை நேரடியாக வரவழைத்தேன். அப்போது தொடங்கிய என் பயணம் இந்த செயற்கை நந்தவனத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது’’ என்கிறார் மங்களா.
ரோஜா, சூரியகாந்தி, லில்லி மலர்களின் தோற்றத் தில் பளீர் வண்ணத்தில் இருக்கின்றன அந்தப் பூக்கள். ‘‘இப்போது மக்கள் மத்தியில் இந்தப் பூக்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றன. கார்னேசன், டூலிப், சன்பிளவர்ஸ், பேர்ட் ஆஃப் பேரடைஸ், கலா லில்லி, டைகர் லில்லி போன்ற இந்த மலர்களைக் கொண்டுதான் இப்போது பல இடங்களை அலங்கரித்து வருகிறேன்’’ என்று சொன்ன மங்களா, இப்போது செமபிஸி! வெறும் பூக்கள் மட்டுமல்லாமல் சிறு மரங்கள், நீண்ட செடிகொடிகள் என்று இன்னும் அடுத்த கட்டத்தையும் தொட்டிருக்கிறார் இவர்.
‘‘நூறு ரூபாய் துவங்கி, ஆயிரக்கணக்கான ரூபாய்வரை விற்கக் கூடிய பூங்கொத்துகள் தயாரிக்க முடியும். அதேபோல, அலுவலகங்கள் வீடுகளுக்கு அலங்கரிக்க ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில்கூட பட்ஜெட் இருக்கிறது. பணத்துக்கு உண்மையான மதிப்பு இந்தப் பூக்கள்!’’ என்றார்.
ஒருநாளுக்கு சில மணிநேரம் செலவிடத் தயாராக இருந் தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பா திக்க முடியும் என்பது மங்களா சரவணனின் அனுபவம்.
‘‘ஒருகட்டத்தில் என் வியாபாரம் சூடு பிடித்ததும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த என் கணவர் வேலையை விட்டுவிட்டு இந்தத் தொழிலில் இணைந்து கொண்டார். இப்போது இருவரும் சேர்ந்து இன்னும் அதிகமாக சம்பாதிக்கிறோம். என் கணவர் ஆர்டர் எடுக்க, நான் திறமையாக அலங்காரத்தைச் செய்து கொடுக்கிறேன். சாதாரண மலர்கள் என்றால் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. இந்த செயற்கை மலர்களை ஐந்து வருடங்கள்கூட பாதுகாப் பாக வைத்திருக்க முடியும். தூசி, அழுக்கு படிந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ள முடியும்’’ என்கிறார்.
இந்த செயற்கை மலர்களை வெளிநாடு களில் இருந்து கப்பல் மூலம் வரவழைக்கும் மங்களா, இந்தத் தொழிலுக்கு தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்.
‘‘இப்போது எல்லா நகரங்களிலுமே அலுவலகங்கள், ஹோட்டல்கள், ஷோ-ரூம் கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதனால், எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம். ரூபாய் 10,000 முதலீடு செய்தால் சுளையாக நாலாயிரம் ரூபாய்வரை மாத வருமானம் கிடைக்கும் தொழில் இது’’ என்றார்.
திருமணம், பிறந்தநாள் விழாக்களுக்கு இந்த செயற்கை மலர்களை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்க முடியும். இப்போது நகரங்களில் அடுக்குமாடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கெல்லாம் இயற்கைத் தாவரங்களை வளர்க்க முடியாது என்பதால் செயற்கை மலர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
மார்க்கெட் மலர்கள் என்றால், சீசனுக்கேற்ப விலை ஏறும், இறங்கும். அந்தப் பிரச்னை செயற்கை மலர்களுக்கு இல்லை. இதுவும் இந்தத் தொழிலுக்கு சாதகமான அம்சம்.
செயற்கைப் பூக்கள் விற்பனையில் மங்களாவைப் போல விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை ஆட்கள் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புள்ள தொழில் இது!